வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
கவிதைகள்
1
 
1
காதலிக்கு
1
1 உலத்தின் பார்வை
1
1 முக்கியமானவர்கள்
1
1 நரகவாசி...
1
1 வெறுப்பு
1
1 ஈழம்
1
1 தடுப்பது யார்?
1
1 அம்மா
1
1 இன்னல்களின்...
1
1 அம்மா நீ
1
1 எப்படி
1
1 அந்தபுரத்து
1
1 புதைகுழி வீடு !
1
1 வானம்
1
1 இந்தியனா நீ....
1
1 எதற்காக என் ஜனனம்?
1
1 அமைதியின்...
1
1 கையூட்டு
1
1 மொழி விளையாட்டு
1
1 நகைப்பாக்கள்
1
1 பிறப்பு
1
1 பண்பாடு
1
1 ஃபிராயிடிற்கு...
1
1 இருள்
1
1 சொல்லிக் கொள்ளாதே!
1
1 அதிரூபவதிக்கு...
1
1  
 
 
 
  காதலிக்கு....
 
கவிதைகள் முதல் பக்கம்

 

நெருப்பை இகழும் செந்நிறமுடையாளே!

நீ

என் சுவாசக் காற்று,
கோடைகால பருவக்காற்று,
தென்றல் வீசிடும் தென்னங் கீற்று,
பாலைவன நீருற்று!

நாம்

காதலெனும் வித்தையைக் கற்று ;
வாழ்ந்தோம் பலகாலம் அச்சமற்று!

அன்று

நம் காதலை வானம் பாடிற்று,
மேகக்கூட்டம் ரசிக்கக் கூடிற்று,
அந்த வெண்ணிலாவும் கூறிற்று,
கதிரவன் உலகெங்கும் முழங்கிற்று!

பெண்ணே!

பிரிவால் உன்முகம் குறுகிற்று,
அது என்றோ எனக்கு விளங்கிற்று,
திருமணம் வரை உன் ஏக்கத்தைத் தேற்று,
வாட்டத்தைக் கொஞ்சம் ஆற்று,
மறவாமல் நம் காதலை போற்று!

உன் மீது யாம்கொண்டது கடலினும் பெரியபற்று
நம் காதலை இகழ்வோரை இனி தூற்று;
உன்கரம் பிடிப்பேன்; என் தலையை விற்று;

அதன்பின்,

எல்லாவற்றிற்கும் யாம் வைப்போம்
பெரியதொரு முற்று,
இன்பமாய் இவ்வுலகை வலம் வருவோம் ஒரு சுற்று,
நீயே நம்காதலை சொலைதனில் பறைசாற்று!

பெண்ணே!

உண்மை என் கூற்று!!!!

                                                          - பாலகிருஷ்ணன் சுப்ரமணியன் - திருச்சி

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.