இந்த பகுதிக்கு, கவிதை எழுதும் ஆர்வமுடைய யாரும் தங்களுடைய படைப்புகளை அனுப்பலாம். இந்த பகுதியின் நோக்கம் புதிய கவிஞர்களை ஊக்கப்படுத்துவதும், அவர்களுக்கான களம் அமைத்துக் கொடுப்பதுவுமே ஆகும். எனவே கவிதை எழுவதில் ஆர்வமுடைய யாவரும் உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்பவும். மாதம் ஒரு சிறந்த கவிதை தெரிவு செய்யப்பட்டு சிறந்த கவிதை புத்தகம் ஒன்று பரிசாக வழங்கப்படும். படைப்புகளை அனுப்புவோர் தங்கள் முகவரி, தொலைபேசி என் போன்றவற்றை மறக்காமல் குறிப்பிட்டு அனுப்பவும். முகவரி, தொலைபேசி என் இல்லாத படைப்புகள் வெளியிடப்பட மாட்டாது. உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: |