 |
இந்தியாவில் மிகப்பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது. |
 |
இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது. |
 |
இந்தியாவின் தேசிய விலங்கு புலி, பறவை மயில். |
 |
இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் ரெட்கிளிப். |
 |
இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் வங்கி. |
 |
இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்சாண்டர்.
|
 |
1911ஆம் ஆண்டில் இருந்துதான் புதுடெல்லி இந்தியாவின் தலைநகராக செயல்பட்டு வருகிறது. |
 |
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் சுரேந்திரநாத் பானர்ஜி. ஆண்டு 1906.
|
 |
இந்தியாவில் ரயில் போக்குவரத்து இல்லாத மாநிலம் மேகாலயா.
|
 |
இந்தியா பருத்தி உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றது.
|
 |
இந்திய வானசாஸ்திரத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் ஆரியபட்டர்.
|
 |
இந்தியாவின் நறுமணத் தோட்டம் என்று அழைக்கப்படும் மாநிலம் கேரளம். இங்கு வாசனைப் பொருட்கள் அதிகம் பயிரடப்படும்.
|
 |
இந்தியாவின் முதல் பேசும் படம் இந்தியில் 1931ஆம் ஆண்டு வெளியானது. படத்தின் பெயர் ஆலம் ஆரா. |
| |
|
| |
|
| << முன் பக்கம் | 1 2 3 4 அடுத்தப் பக்கம் >> |
|